Monday 11 July 2016

பைபிளில் சொல்லப்படுவது உண்மை

யூதர் மற்றும் கிறித்துவர்களின் புனித நூலான பைபிள், அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815-ஆம் ஆண்டிற்குப் பின்பு சுமார் 500 கோடிக்கும் மேலான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு நூல்..! 
 
நாசாவின் சமீபத்திய ஆய்வின் மூலம் பைபிளில் கூறப்படும் கதைகள் எல்லாமே உண்மை என்று உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..!
 
qJw2VSr.jpg
 
100 மற்றும் 1000 ஆண்டுகளாய் என்ற இடைவெளியில் சூரியன், சந்திரன் உட்பட பல கிரகங்களின் விண்வெளி நிலைகளை (positions of several space objects) பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
IlQ086U.jpg
 
நமது பூமி கிரகம் பிற விண்வெளி பொருட்களோடு மோதல் நிகழத்தாமல் இருக்குமா என்றவொரு விண்வெளி ஆய்வுதான் இது.
 
ui9m6KU.jpg
 
சுற்றுப்பாதையில் எல்லாமே நேரத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. அதனால், விண்வெளி நிகழ்வுகளில் தத்தம் போக்கில் செல்லும் பொருட்களுக்கு எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது.
 
Cg9qAC3.jpg
 
அம்மாதிரியான ஆய்வின் கணினி கணக்கீடுகளின் போது ஏற்பட்ட ஒரு சிவப்பு சமிக்ஞை மூலம் ஒட்டுமொத்த ஆய்வுமே ஸ்தம்பித்தது. அதாவது கிரங்களின் விண்வெளி நிலை ஆய்வில் ஏதாவது ஒரு தரவு அல்லது ஒரு முடிவோ தவறாகி விட்டது என்று அர்த்தம்..!
 
9h533qX.jpg
 
சேவை துறை தலையீட்டுக்குப் பிறகு, கடந்துவிட்ட நேரத்தில் (elapsed time) எங்கோ ஒரு விண்வெளி நாளில் குறிப்பிட்ட நேரம் காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
uECpT76.jpg
 
இந்த பிரச்சினையை யாராலும் தீர்க்க முடியாத நிலையில் பைபிள் வாசகம் ஒன்று இதற்கு தீர்வாய் அமைந்தது. யோசுவாவின் புத்தகத்தில் உள்ள வரியில் இந்த பிரச்னைக்கான அழகான (அபத்தமான) அர்த்தம் கிடைத்தது.
 
Vb5ecml.jpg
 
யோசுவா 10: 8-ல் எதிரிகள் சூழப்பட யோசுவா கவலை கொள்கிறான். இருள் கவிழ்ந்தால் தான் தோற்கப் பெறுவேன் எனவே சூரியனை நிற்க செய்ய வேண்டும் என்று யோசுவா கடவுளிடம் கேட்டார். அப்படியாகவே நிகழ்ந்தது.
 
இதனை தொடர்ந்து விண்வெளி நேரத்தில் காணாமல் போன நாள் இதுவாகத் தான் இருக்கலாம் என்ற முடிவிற்கு விஞ்ஞானிகள் வந்தனர்
 
இந்த முடிவைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட கணினி கணக்கீடு ஆய்வில் 23 மணி நேரம் 20 நிமிடங்கள் காணாமல் போயிருப்பது கண்டறியப்பட்டது, அதாவது யோசுவா புத்தகத்திலுள்ளது போன்றே கிட்டத்தட்ட முழு நாள், ஆனால் முழு நாள் இல்லை..!
 
CShyT3n.jpg
 
அந்த மீதமுள்ள 40 நிமிடங்கள் கிடைக்கப்பெறவில்லை என்றால், அது 1000 ஆண்டுகள் என்று நிகழ்த்தப்படும் அளவீட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்கும் ஆகையால் மீண்டும் பைபிள் வரிகள் பரிந்துரைக்கப்பட்டன.
 
WBhdHme.jpg
 
பின்னர் சூரியன் பின்னோக்கி போன குறிப்பு பைபிளில் இருந்துள்ளது. யாரும் முதலில் அதை நம்பவில்லை ஆனால் பின்னர் வேறு வழியின்றி அதை கணக்கிட்டு பார்த்துள்ளனர்.
 
nWYpG3C.jpg
 
எசேக்கியாவின் மரணப்படுக்கையில் விஜயம் செய்த ஏசாயா இது தனக்குரிய நேரமில்ல்லை என்று கூற சூரியன் 10 டிகிரி முன்னோக்கி செல்ல வேண்டுமா அல்லது பத்து டிகிரி பின்னோக்கி செல்ல வேண்டுமா என்று கேட்க எசேக்கியா பின்னோக்கி என்று கூறியுள்ளார். அவ்வாறே சூரியன் 10 டிகிரி பின்னோக்கி செல்ல செய்யப்பட்டுள்ளது..!
 
 
10 டிகிரி என்றால் சரியாக 40 நிமிடங்கள் ஆகும். அப்படியாக விண்வெளி நேரத்தில் காணாமல் போன ஒரு முழு நாளின் கணக்கை பைபிள் கொண்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
 
RoRfDbR.jpg
 
அதாவது விண்வெளி நாட்களில் காணாமல் போன அந்த முழுநாள் ஆனது 23 மணி நேரம் 20 நிமிடங்கள் (யோசுவாவிற்காக ) எனவும், 40 நிமிடங்கள் (எசேக்கியா மற்றும் ஏசாயாவிற்காக ) எனவும் முழுமையடைகிறது..!

பூமிக்கடியில் 700 கி.மீ ஆழத்தில் 2 பாரிய கட்டமைப்புகள்

அரை நூற்றாண்டுக்கு முன்பு வரையிலாக பூமி கிரகத்தின் மிக ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டவைகளெல்லாம் 'சாத்தியமற்றது' என்று பெரும்பாலானோர்களால் நம்பப்பட்டது..!

 ஆனால் சில ஆய்வாளர்கள் நமது கிரத்தின் சில துவாரங்கள் நம்மை உட்புக வழிவகுக்கும் என்று நம்பினர் அதாவது அவைகள் சுற்றியுள்ள அனைத்து பிற கிரங்களுக்கு நம்மை கொண்டு செல்லும் 'நுழைவாயில்கள்' என்று நம்புகின்றனர்..!

WAaxR7c.jpg

சமீபத்தில், பூமி மேற்பரப்பில், பிரம்மாண்டமான முத்திரத்திற்கு அடியில் இருந்து சுமார் 700 கிலோமீட்டர்கள் ஆழத்தில் அறியப்படாத ஒரு ஆக்சிஜன் மூலம் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள தோற்றம் மற்றும் அதன் குமிழ் வடிவம் போன்ற கட்டமைப்புகள் எப்படி உருவானது என்பது மிகவும் மர்மமாகவே தான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Tgd3OQD.jpg

மேற்கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலம் அந்த பாரிய குமிழ் வடிவம் போன்ற கட்டமைப்புகள் எவரெஸ்டை சிகரத்தை விட100 முறை உயரமானது என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

o5eqkj5.jpg

மேற்பரப்பில் இருந்து 2896 கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள பூமி கிரகத்தின் மையப்பகுதியின் மேலே இந்த கட்டமைப்புகள் அமர்ந்திருக்கின்றன.

JVtDI3k.jpg

இந்த பிரம்மாண்டமான, வினோதமான கட்டமைப்புகள் நம் கிரகம் எப்படி நடைமுறைக்கு வந்தது என்பதை கண்டறியவும், மேலும் எரிமலை வெடிப்புகள் மற்றும் டெக்டோனிக் பலகளின் பொறுப்புகள் பற்றிய பெரும் புரிதலை நிகழாத உத்சவம் என்று நம்பப்படுகிறது.

jQc2iDB.jpg

இந்த கண்டுபிடிப்பானது அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூலம் நிகழ்த்தப்பட்டு ஜர்னல் நேச்சர் ஜியோசயின்ஸ்-ல் வெளியிடப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

nSOnYYu.jpg

சுவாரஸ்யமான ஆச்சரியம் என்னவென்றால் இந்த கட்டமைப்புகள் நம் கிரகத்தின் எதிரெதிர் பக்கங்களில் அமைந்துள்ளது. ஒன்று பசிபிக் பெருங்கடலில் கீழேயும் மற்றொன்ரு அட்லாண்டிக் பெருங்கடல் கீழேயும் அமைந்துள்ளது.

0KCw0Yq.jpg

இந்த தெர்மோ இரசாயன குவியல் (Thermochemical piles) கட்டமைப்புகள் சராசரியை விட வெப்பமான பூமி கிரகிதத்தின் மூடக (Earth mantle) பொருட்களால் உருவாகி இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் விவரிக்கின்றனர்.


சில புதிய ஆய்வுகளின்படி இந்த கட்டமைப்புகள் தனித்துவமான வேதியியலாக இருக்க முடியும் என்ற கோணத்தையும் வழங்குகிறது..!

இவைகள் பூமி கிரகத்தில் தோன்றிய எச்சங்கள் மூலம் கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு கூட உருவாகி இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இந்த மர்மமான கட்டமைப்புகள் எப்படி உருவாகின என்பது பற்றிய துல்லியமான விளக்கம் இல்லாவிட்டாலும் இதன் மூலம் பூமி எப்படி உருவானது எப்படி இயங்குகிறது என்பதை நிச்சயம் ஆராய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

tcqeazA.jpg

அதாவது ஒரு நரம்பியல் நிபுணர் அல்லது உளவியலாளர்கள், மனித மூளை தெரியாதப்படாத அமைப்பு கண்டறிந்தால் அதிலுருந்து தீவிரமான முழு அமைப்பு செயல்பாடையும் அதன் பங்களிப்பை புரிந்துகொள்வர் அபப்டித்தான் இதுவும்..!