இண்டர்நெட்
தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய மொபைல் கருவிகள்
துவங்கி இதர கருவிகளும் இண்டர்நெட் இல்லமல் பயன்படுத்த முடிவதில்லை. அந்த
வகையில் இண்டர்நெட் தேவை அதிகரித்து வரும் சூழலில் அடுத்த தலைமுறை
கணினிகளுக்கான தேவையும் அதிகரிக்கும்.
இந்த தேவையை
எதிர்நோக்கி தற்சமயம் தயாராகி வரும் கருவி தான் பிரேஸ்லெட் கம்ப்யூட்டர்.
ஓஎல்இடி திரையை பயன்படுத்தி சோனி நிறுவனம் இந்த கருவியை தயாரித்து
வருகின்றது. இன்று கான்செப்ட் வடிவில் ஹிரோமி கிர்கிரி வடிவமைத்திருக்கும்
இந்த கம்ப்யூட்டர் வரும் ஆண்டுகளில் தயாரிக்கப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்மார்ட்போன்
மற்றும் கம்ப்யூட்டர் என இரண்டையும் ஒரே கருவியில் வடிவமைக்கப்பட்டுள்ள
இந்த பிரேஸ்லெட் கம்ப்யூட்டரின் அழகிய புகைப்படங்களை இங்கு பாருங்கள்..
வளையும் ஓஎல்இடி திரை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இழுக்கும் வடிவில் கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ப்ரோஜக்டர் வழங்கப்பட்டுள்ளது.
ஹோலோகிராம் ப்ரோஜக்டரை திரை போன்று பயன்படுத்த முடியும்.
ஹோலோகிராம் ப்ரோஜக்டர்
No comments:
Post a Comment